Monday 25 March 2013


ராஜபக்சே என்ற மிருகம் செய்த திட்டமிட்ட இனஅழிப்பின் காரணமாக ஈழத்தில் இப்போது 89,000 விதவைகள், கொத்து குண்டுகளில் சிக்கி சிதறிய பச்சிளம் குழந்தைகள், கண்முன்னே நடந்த அவலங்களை தாங்கமுடியாமல் மனநோயாளியாய் போன பலர், உடலுறுப்புகளை இழந்து ஊனமாய் போன ஒரு பெருங்கூட்ட மக்கள். மருத்துவவசதி தடைசெய்யப்பட்டதால் உயிர் நீத்த அப்பாவிகள் பலர், குடும்ப உறுப்பினர்கள் உயிரோடு இருக்கிறார்களா செத்துவிட்டார்களா என்ற உண்மை தெரியாது அலைமோதும் மக்கள் பலர், உலக நாடுகளுக்கு பயப்படாமல் போருக்கு பின்னும் தடையின்றி தொடரும் இனஅழிப்பு. இதுதான் இலங்கையின் இன்றைய நிலை!!!

உலகத்தின் மனசாட்சியை உலுக்கும் புகைப்பட, வீடியோ ஆவணங்கள் வந்தவண்ணம் உள்ளன, இதோ! ஒரு சின்னஞ்சிறுவனை சிதைத்த அரசபயங்கரவாதத்தை தோலுரிக்கும் புதிய தலைமுறையின் ஆவணப்படம். இதை பகிருங்கள்…உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்!
பொதுமக்களையும், குழந்தைகளையும் விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பிரபாகரனின் மகன் ...

No comments:

Post a Comment